Thursday, November 15, 2007

தம்மைத் தாமே எரித்துக் கொள்பவர்கள் !

"தியாகமும் உயிர்ப்பலியும் இரண்டு விதமானவை ஒன்று குண்டடிப்பட்டும், தூக்கிலிடப்பட்டும் மரணத்தைத் தழுவுவது. இவற்றில் கவர்ச்சி அதிகமிருந்தாலும், கஷ்டம் குறைவுதான்; இரண்டாவது வாழ்க்கை பூராவும் மாளிகைச் சுமந்து கொண்டிருப்பது. போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, நமக்கு எதிரான சூழ்நிலையில் நமது தோழர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டுப் போய்க் கொண்டிருக்கும்போது, நாம் ஒரு சில தேறுதல் வார்த்தைகளுக்காகத் தவிக்கிறோம். அப்படிப்பட்ட நேரங்களிலே தட்டுத்தடுமாறாமல் தமது லட்சியப் பாதையை விட்டுச் செல்லாதவரகள், மாளிகையின் சுமையால் அசைந்து கொடுக்காதவர்கள், பளுவுக்குப் பயந்து தோள்களைக் கீழே இறக்காதவர்கள், ஒளி மங்கிவிடக் கூடாதெனன்பதற்காகத் தம்மை தாமே எரித்துக் கொள்பவர்கள், தன்மையான பாதையிலே இருள் சூழ்ந்துகொள்ளக் கூடாதென்று தம்மைத் தாமே எரித்துக் கொள்பவர்கள், தம்மைத் தாமே மெழுகுவர்த்தியைப் போல் கரைத்துக்கொள்பவர்கள், உயிர்த் தியாகம் புரிபவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லையா?"

-பகத்சிங்

No comments: