Showing posts with label அம்பேத்கார். Show all posts
Showing posts with label அம்பேத்கார். Show all posts

Tuesday, July 17, 2007

"சந்தர்ப்பவாத கட்சிகள்"

"சுரண்டுபவர்களும் சுரண்டப்படுபவர்களும் கொண்ட ஒரு கூட்டுக் கதம்பம், அரசியல் சுதந்திரம் அடைவதற்கு தேவையாக இருக்கலாம், ஆனால் சுரண்டுபவர்களையும் சுரண்டப்படுபவர்களையும் கொண்ட ஒரு கட்சி சமூகத்தை மறு சீரமைக்கும் என்று சொல்வது மக்களை ஏமாற்றும் செயல்"

-டாக்டர் அம்பேத்கார்