"நாளை காலை மெழுகுவர்த்தி ஒளிமங்குவது போல் நானும் மறைந்து விடுவேன்.ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிகோள்கள் இந்த உலகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்.மீண்டும் பிறப்போம். மீண்டும் பிறப்போம். எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில்.."
-பகத்சிங் தூக்கிலேறும்முன் தன் தம்பிக்கு எழுதிய கடிதம்
No comments:
Post a Comment