Tuesday, November 6, 2007

லெனின்கிராத் "செவ்வாய்க் களம்"

"செல்வமும் அதிகாரமும் அறிவும்
ஒரு சிலருக்கே உரித்தாயிருந்ததை எதிர்த்து
நீங்கள் போர் தொடுத்தீர்கள்;
செல்வமும் அதிகாரமும் அறிவும்
எல்லோருக்கும் உரித்தாகும் பொருட்டு
நீங்கள் புகழ்மிக்க வீர மரணம் எய்தினீர்கள்."

- லெனின்கிராத் "செவ்வாய்க் களத்தில்" அமைந்துள்ள உயிர் துறந்த புரட்சி வீரர்களின் நினைவுச் சின்னத்தின் கருங்கற் பாளங்கள் மீது பொறிக்கப் பட்டிருக்கும் வாசகம். இதை எழுதியவர் முதலாவது கல்வித்துறை மக்கள் கமிஸார் அ.வ.லுனச்சார்ஸ்கிய் (1875 -1933)

1 comment:

அசுரன் said...

நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள்