Friday, July 13, 2007

'கலை' - சிங்கிஸ் ஐத்மாத்தவ்

ஒரு மனிதன் தன்னிலும் மக்களிலும் சமூகத்திலும் இருக்கக்கூடிய சிறப்பான எல்லாவற்றையும் பற்றி அறியவும், நேசிக்கவும், கவலைப்படவும் செய்வதற்காக, இலக்கியம் தனது சிலுவையைத் தியாகத்தோடு எடுத்துச் செல்லவும், வாழ்வின் சிரமங்களுடன் தலையிடவும் வேண்டும். இதையே கலையின் உண்மையான நோக்கமாகக் கருதுகிறேன்.

-சிங்கிஸ் ஐத்மாத்தவ்
ரஷ்ய எழுத்தாளர்

No comments: