Saturday, July 7, 2007

சர்வாதிகாரம்

"எதிரிகளை ஒடுக்குவதற்காகப் புரட்சியின் போது பயன்படுத்தக் கூடியதான அரசு தற்காலிக அமைப்பேயாதலால், சுதந்திரமான மக்கள் அரசு பற்றிய பேசுவது முட்டாள்தனமாகும்; பாட்டாளி வர்க்கத்திற்கு அரசு தேவைப்படுவது, அதன் எதிரிகளை ஒடுக்குவதற்காகவே அல்லாமல், விடுதலையின் நலனுக்காக அல்ல; விடுதலையைப் பற்றிய பேசுவது சாத்தியமாகும்போது இவ்வரசு நீடிக்காது போய்விடும்"
- ஏங்கெல்ஸ், கடிதமொன்றில், 28.3.1875

No comments: