Thursday, September 27, 2007

"ராமாயணம்" -பெரியார் தாசன்

முனிசாமி சம்சாரத்தை கந்த்சாமி தள்ளிக்கிட்டு போயிட்டான்..முனிசாமி தேடிப்போயி கந்த்சாமிய ரெண்டு சாத்து சாத்தி மறுபடியும் பொண்டாட்டிய இட்டுகினு வந்திட்டான்.. இந்தக்கத எல்லா ஊர்லயும் நடக்குது... இந்த கருமாந்திரக்கதையக் கேட்டுக்கினு நான் முனுசாமிக்கு கோவில்கட்டிக் கும்புட முடியுமா?

--- பெரியார் தாசன் பேச்சு.

1 comment:

Anonymous said...

வாய்விட்டு சிரித்து விட்டேன். சிந்திக்க வேண்டிய கருத்து.